நாட்டில் அதிகரிக்க உள்ள பேருந்து கட்டணங்கள்: பொதுமக்கள் மீது அதிகரிக்கும் சுமை - செய்திகளின் தொகுப்பு
நாட்டில் எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணங்கள் சுமார் 20 வீதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருட்கள் மீது வரி விதிக்கப்படுவதனால் பேருந்து கட்டணங்கள், முச்சக்கர வண்டி கட்டணங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் உள்ளிட்ட சகல கட்டணங்களும் உயர்த்தப்பட உள்ளன.
இதன்படி எரிபொருட்கள் மீது 18 வீதம் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட உள்ளது. மேலும், போக்குவரத்து கட்டணங்களைப் போன்றே வாகன உதிரிப் பாகங்களின் விலைகளும் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தற்போதைய நிலைமைகளில் பேருந்து கட்டணத்தை குறைந்தபட்சம் 10 ரூபாவினால் உயர்த்தப்பட வேண்டுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியுடன் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு..

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 22 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
