உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பிரித்தானிய பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை

Sri Lanka Bomb Blast Ranil Wickremesinghe Sri Lanka United Kingdom Sri Lanka Police Investigation
By Sivaa Mayuri Jul 22, 2022 10:40 PM GMT
Report

இலங்கையில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளின் உதவியை நாடுவதற்கு இராஜதந்திர மட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைகளுக்கு, ​​பிரித்தானிய பொலிஸ் அதிகாரிகளின் உதவியை பெற விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு அறிக்கையை மட்டுமே வெளியிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்பட்டு அவர்களின் உதவியை பெறுவது என்று முடிவெடுக்கப்பட்டால், தூதரக மட்டத்தில் அதற்கான கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்று பொது பாதுகாப்பு துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பிரித்தானிய பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை | Srilanka Bomp Blaste Investigation

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்

2019 ஏப்ரல் 21 அன்று, மூன்று தேவாலயங்கள் (கடுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மற்றும் மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம்) மற்றும் கொழும்பில் மூன்று சொகுசு ஹோட்டல்கள் (சினமன் கிராண்ட், கிங்ஸ்பரி மற்றும் ஷங்ரி-லா) ஆகியன தொடர்ச்சியான ஒருங்கிணைந்த தற்கொலை குண்டுவெடிப்புகளுக்கு இலக்காகியுள்ளன.

அத்துடன் அன்றைய தினம், தெமட்டகொடையில் உள்ள வீடு மற்றும் தெஹிவளையில் உள்ள தங்கும் இடம் ஆகியவற்றில் மேலும் இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை பிரித்தானிய பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை | Srilanka Bomp Blaste Investigation

இந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 45 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 267 பேர் கொல்லப்பட்டனர், குறைந்தது 500 பேர் காயமடைந்தனர்.

தாக்குதல்களில் ஈடுபட்ட எட்டு தற்கொலை குண்டுதாரிகளும் ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரியான மொஹமட் காசிம் மொஹமட் சஹ்ரான் அல்லது சஹ்ரான் ஹாஷிம் என்பவரால் நிறுவப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US