இலங்கையின் தொலைக்காட்சியின் முதல் பெண் அறிவிப்பாளர் மரணம்
Sri Lanka
Journalists In Sri Lanka
By Dhayani
இலங்கையின் தொலைக்காட்சியின் முதல் பெண் அறிவிப்பாளர் சுமனா நெல்லம்பிட்டிய காலமானார்.
நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று (08) காலை தனது 80 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
இவர் தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்னர் விமானப்படை அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தார்.
இறுதிச்சடங்கு
1967 இல் தனது ஊடக வாழ்க்கையைத் தொடங்கிய அவரது மெல்லிசை மற்றும் இனிமையான குரல் ஆளுமை அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரது இறுதிச்சடங்கு பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US