தமிழக எல்லைக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ள இலங்கையர்கள்! பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு
Srilanka
India
By Independent Writer
ஒரு தொகுதி இலங்கையர்கள் படகு மூலம் இந்தியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மீன்பிடிப் படகுகள் மூலம் ஒரு தொகுதி இலங்கையர்கள் இவ்வாறு தமிழக எல்லைக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இலங்கையர்கள் தரைவழியாக கேரளாவை சென்றடைய முயற்சிப்பதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
படகு மூலம் வெளிநாடு செல்வதற்காக இவ்வாறு அவர்கள் கேரளாவிற்குள் பிரவேசிக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக எல்லைப் பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Mr. Yogi Jayaprakash
4.8 24 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜேர்மனியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் மற்றொரு ஐரோப்பிய நாட்டிற்க்கு அதிகரிக்கும் வணிக வாய்ப்புகள் News Lankasri
கட்டுப்பாடு விதித்த ஐரோப்பா... எரிவாயு ஏற்றுமதியை இந்த நாடுகளுக்கு இருமடங்காக அதிகரித்த ரஷ்யா News Lankasri
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri
ரசிகர்களுக்கு வருத்தமாகத்தான் இருக்கும்.. விஜய் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சரத்குமார் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US