மனித கடத்தல் நடவடிக்கைக்காக இரகசியமாக கடத்தப்பட்ட இலங்கையர்கள்! இன்டர்போல் எடுத்த அதிரடி நடவடிக்கை
Sri Lanka
By Dhayani
மனித கடத்தல் நடவடிக்கை மூலம் சியாரோலியோனிற்கு கடத்தப்பட்ட 15 இலங்கையர்களை இன்டர்போல் மீட்டுள்ளது.
இன்டர்போலிற்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இன்டர்போலின் மனிதகடத்தல் ஆள்கடத்தலிற்கு எதிரான பிரிவு மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது உலகநாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மனித கடத்தல் நடவடிக்கை மூலம் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை இன்டர்போல் மீட்டுள்ளது.
பிளாஸ்வெக்கா நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை உட்பட ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் என இன்டர்போல் தெரிவித்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 13 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US