அநுரவை நெருங்கும் ஆபத்து - தேசிய புலனாய்விடம் மும்பையில் சிக்கிய இலங்கைப் பெண்
Tamil nadu
Sri Lanka
India
Europe
By Shadhu Shanker
தற்போது சிறையில் உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையதென கூறப்படும் பணச்சலவை குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள விசேட தேசிய புலனாய்வு முகவரக நீதிமன்றம் அமுலாக்க துறைக்கு அனுமதி அளித்துள்ளது.
மேரி பிரான்சிஸ்கா லெட்சுமணன் என்ற குறித்த பெண் தமிழ்நாட்டின் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஐரோப்பிய நாடொன்றிற்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகின்றது.
இதுதொடர்பான மேலதிக தகவல்களை நோக்கிதான் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக நோக்குகின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...

Mrs. PadhmaPriya Prasath
4.9 18 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 5 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US