தமிழகம் கரூரில் மூதாட்டி ஒருவர் கொலை! இலங்கை தாயும் மகனும் கைது
Tamil nadu
India
Crime
By Amal
தமிழகம் கரூரில் இலங்கை பெண் ஒருவரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரமக்குடியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் 52 வயதான குறித்த இலங்கை பெண் பணியாற்றியுள்ளார்.
கொள்ளை
இந்த நிலையில்,அந்த வீட்டின் 92 வயது மூதாட்டியை கொலை செய்து விட்டு தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றதாக முறையிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த நகைகளை அவர், 36 வயதான தனது மகனிடம் ஒப்படைத்திருந்த நிலையில்,இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கொள்ளையிடப்பட்ட தங்க நகைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 14 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US