சுமந்திரன் தூக்கி எறியப்படும் ஆபத்து! எச்சரிக்கும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வார்த்தைப் பிரயோகங்களும், விமர்சனங்களும் தான் தமிழரசுக் கட்சிக்கு சாபக் கேடாக அமைந்தது என்று மூத்த ஊடகவியலாளரும் தமிழரசுக் கட்சியின் நீண்ட நாள் உறுப்பினருமான திருமலை நவம் தெரிவித்தார்.
லங்காசிறீயின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விடுதலைப் போராட்டத்தை தவிர்த்து எங்களது அரசியல் போராட்டத்தை நாங்கள் கொண்டு செல்ல முடியாது. விடுதலைப் புலிகளின் தியாகத்தை நாங்கள் மதிக்காமல், அவர்களின் வரலாற்றை நாங்கள் எழுதாமல் அதை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டுச் செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளும் போர்க்குற்றம் புரிந்தார்கள் என்று சொன்ன காரணத்தினாலும் அது போன்ற காரணங்களினாலும் தான் இன்று நாங்கள் மிக மோசமான நிலையை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் திருமலை நவம் சுட்டிக்காட்டினார்.
மேலும், சுமந்திரனுக்கு எதிரான பல்வேறு போராட்டங்கள் குறித்தும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
