தாயின் கல்லறையில் உயிரை மாய்த்துக் கொள்வேன்! கதறி அழும் அம்பிட்டிய தேரர் (Video)

Sri Lankan Tamils Batticaloa Ampitiye Sumanarathana Thero
By Benat Oct 26, 2023 03:02 PM GMT
Report

எனது தாயின் கல்லறையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யவில்லை எனில் கல்லறை அருகிலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

தனது தாயின் கல்லறையை கனரக இயந்திரம்கொண்டு சேதப்படுத்தியுள்ளனர் என தெரிவித்து நேற்றையதினம்(25) மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

குழந்தையை பணய கைதியாக வைத்து இளம் தாயை வன்புணர்வுக்கு உட்படுத்திய கும்பல்

குழந்தையை பணய கைதியாக வைத்து இளம் தாயை வன்புணர்வுக்கு உட்படுத்திய கும்பல்

தமிழர்களை வெட்டுவோம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதிக்கு நேற்று மாலை சென்றிருந்த அம்பிட்டியே சுமனரத்ன தேரர் அங்கு கத்தி கூச்சலிட்டு குழப்பம் விளைவித்திருந்தார்.

அத்துடன், “இந்த பகுதியில் எனது தாயின் சமாதி அமைந்துள்ளது. இதனை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தாயின் கல்லறையில் உயிரை மாய்த்துக் கொள்வேன்! கதறி அழும் அம்பிட்டிய தேரர் (Video) | Sri Lankan Tamils Ambittiya Thero Issue

இதுவே இனவாதம். நாம் இனவாதத்தை தூண்டும் தேரர்கள் அல்ல. நாம் இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உதவி செய்துள்ளோம். நாம் யாருடைய மயானங்களையும் அழிக்கவில்லை. கனரக இயந்திரங்களால் சுத்தப்படுத்தவில்லை.

எனது தாயின் சமாதிக்கு அடுத்ததாக இந்துக்களின் மயானம் உள்ளது. அதனை தாண்டி கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் மயானங்கள் உள்ளன. ஏன் அவற்றை எவரும் கனரக இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யவில்லை? ஏன் சிங்களவர்களின் மயானத்தை மாத்திரம் சுத்தம் செய்கிறீர்கள்?


சாணக்கியன் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார். இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென நான் ஜனாதிபதி, பொலிஸார் உள்ளிட்ட பொறுப்பதிகாரிகளிடம் கோருகிறேன்.

இவ்வாறாக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் கிழக்கிலுள்ள அனைத்து தமிழர்களையும் சிங்களவர்கள் வெட்டுவார்கள்” என இருதயபுரம் பகுதியில் வைத்து அம்பிட்டியே தேரர் கடும் தொனியில் எச்சரித்திருந்தார்.

கதறி அழுத அம்பிட்டிய 

இதனை தொடர்ந்து, பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமது தாயின் சமாதியை அழிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் கண்ணீர் மல்க கோரியுள்ளார்.

தாயின் கல்லறையில் உயிரை மாய்த்துக் கொள்வேன்! கதறி அழும் அம்பிட்டிய தேரர் (Video) | Sri Lankan Tamils Ambittiya Thero Issue

“ஏன் எனது தாயின் சமாதியை அழிக்கிறீர்கள்? இந்த நடவடிக்கையை நிறுத்த நான் என்ன செய்ய வேண்டும்? முப்படையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு எனது தாயின் உடலை தகனம் செய்தார்கள். அந்த தாயின் சமாதியை தற்போது ஏன் கனரக இயந்திரத்தை கொண்டு சுத்தம் செய்கிறீர்கள்?

நான் இந்த விடயம் தொடர்பில் மேற்கொண்ட முறைப்பாடின் தற்போதைய நிலை என்ன? இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் என்ன?

எனது தாயின் கல்லறை அழித்தவர்களை கைது உடன் கைது செய்யவில்லை எனில் அந்த கல்லறையிலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட மட்டக்களப்பு அரசியல்வாதிகளே இவ்வாறு செய்தனர்” எனவும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.  

அமெரிக்காவுடன் கைகோர்க்கும் சீனா: உற்றுநோக்கும் சர்வதேசம்

அமெரிக்காவுடன் கைகோர்க்கும் சீனா: உற்றுநோக்கும் சர்வதேசம்

24 மணி நேரத்தில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் உயர்வு

24 மணி நேரத்தில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் உயர்வு

You May like this


மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US