இலங்கை அகதி ஒருவர் தமிழக பொலிஸ் நிலையத்தில் செய்த காரியம்!
தமிழ்நாட்டில் உள்ள தாபதி புனர்வாழ்வு மையத்தில் 20 வயதான இலங்கை அகதி ஒருவர், பொலிஸ் விசாரணையின் போது, தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தமிழ்நாட்டிலுள்ள எட்டயபுரம் பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்றுள்ளது.
தொழிலில் ஓவியரான குறித்த இலங்கையர், 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியைப் பழனியிலுள்ள ஒரு கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே பொலிஸ் விசாரணை இடம்பெற்றுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
குறித்த விசாரணையின்போது இலங்கை அகதி, உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.
இதனையடுத்து,
அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பொலிஸ், அங்கிருந்து
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாக இந்தியன்
எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

பகல் 3 மணிக்கு மேல் மக்கள் கடைப்பக்கமே செல்ல பயப்படும் லண்டனின் ஒரு பகுதி: வெளிவரும் காரணம் News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam
