கிளிநொச்சி வீதி ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு...! (Video)
இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி வீதி ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பணிபகிஸ்கரிப்பு இன்றைய தினம் (03-03-2023 முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வீதியின் வருமானத்தைப் பாதிக்கும் வகையில் யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு வழித்தடத்தில் ஒரே நேரத்தில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு புல் மேட்டை ஊடாகத் திருகோணமலை செல்லும் எமது பேருந்துக்கு முன்னால் விசுவ மடுவிலிருந்து திருகோணமலைக்குத் தனியாருக்குச் சேவையாற்ற அனுமதித்துள்ளது.
இதுவரை காலமும் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கு சேவையாற்றும் படி கோரிக்கைகள் இருந்தும் இதுவரை இ.போ.சவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதுபோன்றப் பலவேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிபகிஸ்கரிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
