கிளிநொச்சி வீதி ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பு...! (Video)
இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி வீதி ஊழியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பணிபகிஸ்கரிப்பு இன்றைய தினம் (03-03-2023 முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வீதியின் வருமானத்தைப் பாதிக்கும் வகையில் யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு வழித்தடத்தில் ஒரே நேரத்தில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு புல் மேட்டை ஊடாகத் திருகோணமலை செல்லும் எமது பேருந்துக்கு முன்னால் விசுவ மடுவிலிருந்து திருகோணமலைக்குத் தனியாருக்குச் சேவையாற்ற அனுமதித்துள்ளது.
இதுவரை காலமும் கிளிநொச்சி முல்லைத்தீவிற்கு சேவையாற்றும் படி கோரிக்கைகள் இருந்தும் இதுவரை இ.போ.சவுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதுபோன்றப் பலவேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் பணிபகிஸ்கரிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri