இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: CID விசாரணையில் வெளியான தகவல்

Nihal Talduwa Sri Lanka Police Investigation Deshabandu Tennakoon
By Sivaa Mayuri May 22, 2024 02:30 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இந்தியாவின்I(India) - அகமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குழுவொன்றை நியமித்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் நகர விமான நிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடந்த திங்கள்கிழமை இந்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் பயங்கரம்! இளைஞர் மீது பொலிஸ் உத்தியோகத்தரின் மோசமான செயல்

யாழில் பயங்கரம்! இளைஞர் மீது பொலிஸ் உத்தியோகத்தரின் மோசமான செயல்

விசாரணை

இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்: CID விசாரணையில் வெளியான தகவல் | Sri Lankan Group Of Isis Arrested In India

பயணிகளின் பட்டியலை சரிபார்த்து அவர்களின் அடையாளங்களை கொழும்பில் உள்ள அதிகாரிகளால் உறுதிப்படுத்தியதன் பின்னரே இவர்கள் 4பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொஹமட் நுஸ்ரத், மொஹமட் ஃபரி, மொஹமட் நஃப்ரான் மற்றும் மொஹமட் ரஸ்டீன் ஆகியோர் 27 - 43 வயதுடையவர்கள் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்

சந்தேக நபர்களில் ஒருவர் நீர்கொழும்பில் வசிப்பவர் எனவும் ஏனையவர்கள் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இலங்கையின் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

முதலில் ஜனாதிபதி தேர்தல்: ரணில் திட்டவட்டம்

முதலில் ஜனாதிபதி தேர்தல்: ரணில் திட்டவட்டம்

இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ள 15000 அதிகாரிகள்

இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ள 15000 அதிகாரிகள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US