ஐரோப்பிய நாடொன்றில் கொடூரமாக தாக்கப்பட்ட இலங்கையர்
இத்தாலியில் இலங்கையை சேர்ந்த ஒருவர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதி இரவு வேளையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேபிள்ஸில் பகுதியில் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த 44 வயதான ஒருவரே கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
குடிபோதை
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் குடிபோதையில், இரத்தம் தோய்ந்த முகத்துடன் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்டு முரண்பாடு காரணமாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இத்தாலிய பொலிஸார்
குறித்த நபர் விலா எலும்பு முறிவுகள் மற்றும் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் வீதியில் சென்றவர்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட தரப்பினரை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் இத்தாலிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் திருவிழா





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

ஒரே நேரத்தில் ரூ.5000 கோடியை தோளில் சுமக்கும் ஹீரோ.. இப்போது இந்தியாவில் நம்பர் 1 இவர்தானா Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
