இலங்கை எழுத்தாளருக்கு அதி உயர் புக்கர் (Booker) இலக்கிய விருது

Colombo Sri Lanka
By Kamel Oct 18, 2022 01:49 AM GMT
Report

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க உலகின் மிக முக்கியமான இலக்கிய விருதுகளில் ஒன்றாக போற்றப்படும் புக்கர் (Booker) விருது வழங்கப்பட்டுள்ளது.

மாலி அல்மெய்தாவின் ஏழு நிலவுகள், ( “The Seven Moons of Maali Almeida ) என்ற நூலுக்கு இவ்வாறு புக்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. 1980ளின் சிவில் யுத்தத்தில் தனது சிறு வயது காலத்தை கடந்த ஷெஹான், யுத்த அனுபவங்களை மையப்படுத்தி நாவலை எழுதியுள்ளார்.

இலங்கை எழுத்தாளருக்கு அதி உயர் புக்கர் (Booker) இலக்கிய விருது | Sri Lankan Author Karunatilaka Wins Booker Prize

இறுதி சுற்றுக்கு ஆறு நாவல்கள் தெரிவு 

போர் தொடர்பான புகைப்படக் கலைஞரின் அனுபவ விபரிப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. மரணத்தின் பின்னரான வாழ்க்கை, பேய்கள், பிசாசுகள் பற்றிய கற்பனா விபரிப்புக்களும் இந்த நாவலில் காணப்படுகின்றது.

இந்த நாவல் மிகச் சிறந்த முறையில் வாசகர்களை திருப்திபடுத்தக் கூடிய சகல அம்சங்களையும் கொண்டமைந்துள்ளது என புக்கர் விருது வழங்கும் நடுவர் குழாமின் உறுப்பினரும் பிரித்தானிய அருங்காட்சியகத்தின் முன்னாள் பணிப்பாளருமான நீல் மெக்ரேகர் தெரிவித்துள்ளார்.

இம்முறை புக்கர் விருதுகளுக்காக இறுதி சுற்றுக்கு ஆறு நாவல்கள் தெரிவு செய்யப்பட்டது. சிம்பாப்வே எழுத்தாளர் நோவியலோட் புலாவயோ உள்ளிட்ட சிலரின் படைப்புக்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

1975ம் ஆண்டு காலியில் பிறந்த ஷெஹான், தலைநகர் கொழும்பில் வளர்ந்து நியூசிலாந்தில் கல்வியை தொடர்ந்தார். பின்னர் பணிக்காக பிரித்தானியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்துள்ளதுடன் தற்பொழுது கொழும்பில் வசிக்கின்றார்.

 சினமன் என்ற நாவலுக்கு விருது

விளம்பர பிரதி எழுத்தாளர், இசைக்கலைஞர் என என பல்வேறு கோணங்களில் தனது திறமைகளை ஷெஹான் வெளிப்படுத்தி வருகின்றார். ஷெஹானின் முதல் நாவலான சினமன் என்ற நகைச்சுவை நாவலுக்கு 2012ம் ஆண்டில் பொதுநலவாய நாடுகள் விருது கிடைக்கப் பெற்றது.

இலங்கை எழுத்தாளருக்கு அதி உயர் புக்கர் (Booker) இலக்கிய விருது | Sri Lankan Author Karunatilaka Wins Booker Prize

போர் நிறைவடைந்த பின்னர் அதனை பிரதிபலிக்கும் வகையில் ஓர் நாவலை எழுத உத்தேசித்த போதிலும் அப்போதைய காலச்சூழ்நிலையில் அது பொருத்தமானதாக இருக்கவில்லை எனவும், பின்னர் 2014ம் ஆண்டில் தாம் இந்த நூலை எழுதியதாகவும் ஷெஹான் தெரிவித்துள்ளார்.

இன வெறுப்பு, ஊழல் மோசடிகள், அரசியல் இயலாமை, போரின் நீண்ட நெடிய வேதனைகள் உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களை வழங்க்க்கூடிய வகையில் இந்த மாலி அல்மெய்தாவின் ஏழு நிலவுகள் நாவல் அமைந்துள்ளது. 

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US