மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பேரணி(Video)
Sri Lanka Upcountry People
Batticaloa
Sri Lanka Economic Crisis
By Kumar
200வருடமாக நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்தவர்களை புறந்தள்ளி செயற்பட யாரையும் அனுமதிக்க முடியாது என கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(06.08.2023)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளன.
மலையக மக்களுக்கான அனைத்துவிதமான உரிமைகளையும் வலியுறுத்தி நாளை (08.08.2023) மாபெரும் பேரணி நடத்தவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 7.30மணியளவில் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இருந்து மட்டக்களப்பு நகர் வரையில் பாரிய கவனஈர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்து தரப்பினரையும் உதவுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US