மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பேரணி(Video)
Sri Lanka Upcountry People
Batticaloa
Sri Lanka Economic Crisis
By Kumar
200வருடமாக நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்தவர்களை புறந்தள்ளி செயற்பட யாரையும் அனுமதிக்க முடியாது என கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று(06.08.2023)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளன.
மலையக மக்களுக்கான அனைத்துவிதமான உரிமைகளையும் வலியுறுத்தி நாளை (08.08.2023) மாபெரும் பேரணி நடத்தவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 7.30மணியளவில் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இருந்து மட்டக்களப்பு நகர் வரையில் பாரிய கவனஈர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைத்து தரப்பினரையும் உதவுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US