இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு
Colombo
Government Employee
Sri Lanka
By Shan
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பொது சம்பளம் நடைமுறைப்படுத்தல் மற்றும் ஊழியர்களின் அடக்கு முறைக்கு எதிராக முற்றுகை போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பேருந்துகளில் அறிவிப்பு பதாகையொன்று ஒட்டப்பட்டுள்ளது.
இந்த முற்றுகை போராட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி காலை 10 மணிக்கு கொழும்பு தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கு அனைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களும் கொழும்பு தலைமையக வளாகத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவின் பல இடங்களில் பரவலாக இது தொடர்பான அறிவிப்புக்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US