இருபதுக்கு 20 உலகக்கிண்ண இலங்கை கிரிக்கெட் குழாமில் யாழ் வீரர் வியாஸ்காந்த்
2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் இன்று (09) அறிவிக்கப்பட்டுள்ளது.
15 பேர் கொண்ட குறித்த குழாமின் தலைவராக வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளதுடன், உபதலைவராக சரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ள வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு,
வனிது ஹசரங்க (தலைவர்)
சரித் அசலங்க (உப தலைவர்)
குசல் மெண்டிஸ்
பெதும் நிஸ்ஸங்க
சதீர சமரவிக்ரம
ஏஞ்சலோ மேத்யூஸ்
கமிது மெண்டிஸ்
தஷூன் சானக்க
தனஞ்சய டி சில்வா
மகேஷ் தீக்ஷனா
துனித் வெள்ளாகே
துஷ்மந்த சமிர
நுவன் துஷாரா
மதிஷ பத்திரன
தில்ஷான் மதுஷங்க
இலங்கை அணியுடன் இணையும் மேலதிக அணி வீரர்கள்
அசித பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், பானுக ராஜபக்ஷ, ஜனித் லியனகே ஆகியோர் இணைந்துக்கொள்ளவுள்ளனர்.
தாயகத்திற்காக விதைக்கப்பட்ட கணவனின் உயிர்! அரபு நாடு கொடுத்த துயரம் - நடமாடும் இறுதி யுத்த சாட்சியம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
வீட்டுப் பிரச்சனைக்கு சிந்தாமணி தான் காரணம் என தெரிந்ததும் அதிரடி காட்டிய விஜயா... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam