கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கான முதலீடுகளை பெற்றுக்கொடுத்தார் அமைச்சர் டக்ளஸ்! (Photos)
Srilanka
Douglasdevananda
Seacucumber
By Independent Writer
பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கான ஆர்வத்தினை வெளியிட்ட பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 52 தொழில்முனைவோருக்கான ஆரம்ப முதலீடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு பூநகரி - நாச்சிக்குடாவில் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.
மேலும், குறித்த தனியார் முதலீடடாளர்களுக்கும் தொழில் முனைவோருக்குமான ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி Cineulagam
பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூர சம்பவம்... மருத்துவர்கள் உட்பட பலரது நிலை கவலைக்கிடம் News Lankasri
அன்பே வா, பிரியமான தோழி தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரும் இன்னொரு ஹிட் சீரியல்- எந்த தொடர் தெரியுமா? Cineulagam
மருத்துவ உலகில் சுவிஸ் மாணவி கண்டுபிடித்துள்ள மிக முக்கிய கண்டுபிடிப்பு: ஒரு சுவாரஸ்ய தகவல் News Lankasri
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 23 ஆண்டுகளுக்கு பிறகு நாடு கடத்தப்பட்ட நபர் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US