ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படும்: எம்.கே.சிவாஜிலிங்கம் (Video)
Srilanka
Russia
China
Sivajilingam
Unitednation
By Kanamirtha
இம்முறை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்குக் கடுமையாக அழுத்தம் பிரயோகிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K.Sivajilingam) தெரிவித்துள்ளார்.
ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு இலங்கையை எடுத்துச் சென்றால் வீட்டோ அதிகாரத்தை ரஷ்யா மற்றும் சீனா பாவிக்கும் என்று ஆளும் தரப்பில் பலர் கூறினர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
Mrs. PadhmaPriya Prasath
4.9 46 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US