கொழும்பில் ஒன்றுதிரண்ட பெருமளவிலானோர்! முடிவுக்கு வந்த போராட்டம்(Video)
புதிய இணைப்பு
கொழும்பு - ராஜகிரிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணையகத்திற்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியினர் பாரிய போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
மக்கள் ஆணைக்கு இடம்கொடு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்து என்று வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதிகளவான மக்கள், தொழிற்சங்கத்தினர் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கென, நீர்த்தாரைப் பிரயோக வண்டிகளும், கலகத்தடுப்பு பிரிவினரும் தயார் நிலையில் உள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
மேலும், பெருமளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |













அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
பாரிஸில் வீடு ஒன்றில் நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனை: கண்டுபிடிக்கப்பட்ட பிக்காசோவின் உண்மையான ஓவியம் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan