புதிய ஜனாதிபதியின் முக்கிய நியமனங்களில் நாட்டின் எதிர்காலம்
இலங்கையின் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியை விட பலம்பொருந்தியவராக இருக்கின்றார். இலங்கையின் ஜனாதிபதியை விசாரணை செய்ய முடியாது. பதவி நீக்கம் செய்ய முடியாது. எனவே இலங்கையின் ஜனாதிபதி அதிக பலம்பொருந்தியவராக இருக்கின்றார் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதிக நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட இலங்கை ஜனாதிபதியினால் நிறைய விடயங்களைச் சாதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய ஜனாதிபதியின் முக்கிய நியமனங்கள் தொடர்பிலும் நாட்டின் எதிர்காலம் தொடர்பிலும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
