அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே வரவேண்டும்! கஞ்சன விஜேசேகர
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Sri Lankan political crisis
Kanchana Wijesekera
By Jenitha
அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே வரவேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கருதுவதாக அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதெ அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல்
இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
”அடுத்து என்ன தேர்தல் நடத்துவது என்பது நிச்சயமற்றது ,தேர்தல் நேரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும்” என்றார்.

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US