கொழும்பில் சேற்றில் புதைந்த மகிந்தவின் விசுவாசிகள் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த மே மாதம் 09ம் திகதி பேரே வாவியில் தள்ளிவிடப்பட்ட நபர்கள் தொடர்பில் பொலிசார் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் உட்பட 20 பேர் இவ்வாறு பேரே வாவியில் தள்ளிவிடப்பட்டனர்.
மே மாத வன்முறை

காலி முகத்திடல் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் வன்முறையில் இறங்கிய ஒரு குழு திட்டமிட்ட அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
இவர்களில் சில பெண்களும் உள்ளடங்குகின்றனர். இது தொடர்பில் கொழும்பு வேகந்த பகுதியில் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
மகிந்த பதவி விலகல்

இந்த கலவரத்தின் போது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், அமைச்சரவை அமைச்சர்களும் ராஜினாமா கடிதங்களை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
May you like this video
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam