கோட்டாபயவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்கள் டெல்லியில்! உறவை முறித்த மோடி அரசு : அரசியல் ஆய்வாளர் தகவல்(Video)
யுத்தக் குற்றவாளியாகக் கருதப்படும் கோட்டாபய ராஜபக்சவுடன் ஒட்டி உறவாட வேண்டிய தேவை இந்தியாவுக்குக் கிடையாது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய என்ற ஒரு தனி மனிதன் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை இந்தியா தெட்டத் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
கோட்டாபயவுக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான சாட்சிகள் டெல்லியில் பத்திரமாக இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,