“றோ” வின் இரகசிய அறிக்கை!! உஷார் நிலையில் மத்திய அரசு(Video)
சீனாவின் உளவுக் கப்பல் இலங்கை துறைமுகத்துக்கு ஒகஸ்ட் 11ஆம் திகதி வருகின்றது. இந்தியாவின் கடலோர மாநிலங்களான தமிழகம், ஆந்திரா, கேரளாவை உளவு பார்ப்பதற்காக இந்தக் கப்பல் அனுப்பப்பட்டுள்ளதாக இரகசிய தகவல் வந்துள்ளது.
எனவே உஷாராக இருங்கள் என இந்த மாநிலங்களை இந்திய மத்திய அரசு எச்சரித்துள்ளது.
சீன இராணுவத்தின் யுவான் வாங்க் 5 என்ற உளவுக் கப்பல், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு ஒகஸ்ட் 11ஆம் திகதி வருகின்றது. ஒகஸ்ட் 17 வரை இந்தக் கப்பல் இங்கு தங்கியிருக்கும்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,