கட்சி சகாக்களிடம் சீறிப்பாய்ந்த பசில்
தேர்தலை எதிர்கொள்வதற்கு முதுகெலும்பு இல்லாவிட்டால், வீடு செல்லுங்கள் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலரிடம் பசில் ராஜபக்ச கடுமையான தொணியில் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்று அண்மையில் நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே பஸில் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் உள்ளனர். மேலும் சில மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள், ஐ.தே.கவுடன் இணைந்து தேர்தலை எதிர்க்கின்றனர்.
இதனால் பஸில் கடுப்பில் உள்ளாராம். இந்நிலையில் மேற்படி கூட்டத்தின்போது தேர்தல் வேண்டாம் என சில உள்ளாட்சிசபைகளின் தவிசாளர்கள் கோரிக்கை விடுத்தனராம். இவ்வாறு கோரிக்கை விடுத்தவர்களின் முகத்தில் சீறிப்பாய்ந்தாராம் பசில்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam