பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அச்சக உரிமையாளர்கள்(Video)
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக அச்சக உரிமையாளர்கள் சங்கம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த பாதிப்பு தொடர்பில் லங்காசிறி ஊடகம் மேற்கொண்ட அச்சக உரிமையாளர்களுடனான நேர்காணலில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வருட பிறப்பில் அதிகம் விற்பனை செய்யப்படும் கலண்டர் மற்றும் டயரி ஆகியவற்றின் விற்பனையானது பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அச்சக பொருட்களின் விலை அதிகரிப்பினால், அநேகமான வாடிக்கையாளர்கள் விலை அடிப்படையில் தரமற்ற பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், புதுவருடத்தில் அச்சகத்துறையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பிலும், வாடிக்கையாளர்களினுடைய நிலைப்பாடு தொடர்பிலும் தொடர்ந்தும் தெரிவிக்கையில்...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 11 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri