வல்லரசு நாடுகளுக்கு இடையிலான மோதலில் முக்கிய இடம்பிடித்த இலங்கை
உலக வல்லரசு மற்றும் பிராந்திய வல்லரசு நாடுகளுக்கு இடையிலான மோதலின் ஊடாக, இலங்கைக்கு மிக முக்கியமானதொரு இடம் கிடைத்துள்ளதாக வர்த்தக வல்லுநரான தீப்தி தெரிவித்துள்ளார்.
தமிழ் ஊடகமொன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
உலக வல்லரசு மற்றும் பிராந்திய வல்லரசு நாடுகளுக்கு இடையிலான மோதலில் இலங்கைக்கு மிக முக்கியமானதொரு இடம் கிடைத்துள்ளது.
குறிப்பாக இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பிராந்திய மோதல் மற்றும் அதற்கான அமெரிக்காவின் தலையீடும் மிக குறுகிய நாட்களில் மிக முக்கியமானதொரு இடம் இலங்கைக்கு கிடைக்கும்.
இதன் பெறுபேறாகவே, நாட்டில் தற்போது டொலர் பிரச்சினையும் காணப்படுகின்றதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan