இஸ்ரேல் தொழில்வாய்ப்பைப் பெற்று இன்னுமொரு குழு பயணம்
இஸ்ரேலில் தாதியர் வேலை வாய்ப்பு பெற்ற மற்றுமொரு குழுவிற்கு நேற்று (23) விமான டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் அது தொடர்பான வைபவம் நேற்று மாலை இடம்பெற்றது.
இக்குழுவினர் இஸ்ரேலில் வேலை வாய்ப்பு பெற்ற 6வது பணியாளர் குழுவாகும் இவர்கள் வரும் 26ம் திகதி இஸ்ரேல் செல்ல உள்ளனர்.
பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இஸ்ரேலில் தாதியர் வேலை வாய்ப்புகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், இஸ்ரேலில் வேலை பெற்றுக் கொள்வதற்காக எந்தவொரு வெளிநபருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 12 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam