ரணிலின் கால்களை தொட்டு வணங்கத் தயார்! பகிரங்கமாக கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்-செய்திகளின் தொகுப்பு
கடற்தொழிலுக்கு எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் மானியம் வழங்கினால் அதிபர் ரணிலின் பாதம் பணிந்து வணங்குவோம் என ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதராச்சி தெரிவித்துள்ளார்.
கடற்தொழில் அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழில் அமைச்சு குறித்து பேசும் போது ஏமாற்றமும் வேதனையும் ஏற்படுவதாகவும் தற்போது கடற்தொழில் அழிக்கப்பட்டு கடற்தொழிலாளர்கள் அநாதைகளாகி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
கடற்தொழிலின் வீழ்ச்சிக்கு எரிபொருள் பிரச்சினையே பிரதான காரணியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam