புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அதிரடி மாற்றம்! அநுர நினைத்தாலும் செயற்படுத்த முடியாத சிக்கல்
கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் மக்கள் கொண்டிருந்த உச்சக்கட்ட துன்பத்தின் வெளிப்பாடு தான் இந்த ஆட்சி மாற்றம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம்(K.Amirthalingam) தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாக 150 புதிய முகங்கள் நாடாளுமன்றத்திற்குள் வரப்போகின்றார்கள். அதற்கு இணையாக பல மூத்த அரசியல் தலைவர்கள் அனைவரும் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, புதிய நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுரவால் செயற்படுத்த முடியாத மாற்றங்கள் குறித்தும் அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
