மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட கல்வியமைச்சு
கல்வி பொதுத்தர தாரதர சாதாரண தர பரீட்சையின் பின்னர் மாணவர்களுக்கு அடுத்தகட்ட நடவடிக்கையாக தொழில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
ஏற்கனவே அரசாங்கத்தின் தொழில்பயிற்சி நிறுவனத்தில் இணைந்து பயிற்சிகளை பெற்று வரும் மாணவர்கள் அடுத்த வருடமளவில் பயிற்சியை முடித்து வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
வெளிநாட்டு மொழிகளை கற்றுக்கொடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


சுடலைக்கழிவு அரசியல்? 1 நாள் முன்

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்... இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை News Lankasri

உளுந்து வடையில் நடுவில் ஓட்டை இருப்பதற்கு இதுதான் காரணமாம்! இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே Manithan

நடிகர் சத்யராஜா இது, திருமணத்தின் போது எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam

தனக்கு செம ஹிட் படம் கொடுத்த இயக்குனருடன் பேச்சு வார்த்தையில் நடிகர் அஜித்- யாருடன் தெரியுமா? Cineulagam
