பொருளாதாரக் குற்றவாளிகளை கண்டறிய ஜனாதிபதி வழங்கிய ஆலோசனை
நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவர்களை அடையாளம் காண விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த திட்டம் இந்த வாரம், இலங்கையின் அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பிரிவினர் இந்த யோசனையை விரும்பவில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

சுயாதீனமான விசாரணை
எனினும் பொதுமக்கள் அத்தகைய நடவடிக்கையை வரவேற்பார்கள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்தநிலையில் நிச்சயமாக, அத்தகைய விசாரணை தெளிவாக சுயாதீனமாக இருக்க வேண்டும் என்று கொழும்பு ஊடகங்கள் வலியுறுத்தியுள்ளன.
இந்த விசாரணைகளின்போது குற்றவாளிகளை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல்,
முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரங்களும், குறித்த குழுவுக்கே வழங்க
வேண்டும் என்று கொழும்பு ஊடகங்கள் கோரியுள்ளன.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri