நீண்ட பாதையின் ஆரம்பம் மட்டுமே ஐஎம்எப்
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கத்தின் உடன்பாடு, நீண்ட பாதையின் ஆரம்பம் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎம்எப் உடன் 2.9 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான, பணியாளர் அளவிலான ஒப்பந்தத்தை, இலங்கை இந்த வாரம் எட்டியுள்ளமை, வரவேற்கப்பட வேண்டும்.
எனினும் இது நிதியைப் பெறுவதற்கான நீண்ட பாதையின் ஆரம்பம் மட்டுமே என்று வாராந்த செய்தி இதழ் ஒன்று கூறுகிறது.
இருண்ட சுரங்கப்பாதையின் முடிவில் ஒரு மங்கலான ஒளி

இலங்கை, உத்தியோகபூர்வ இருதரப்பு கடனாளர்களுடன் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 12 பில்லியன் டொலர் மதிப்புள்ள கடன்களை மறுசீரமைக்க பல மைல்கள் உள்ளன.
இவை பொதுவாக அடுத்த 10 முதல் 20 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய நீண்ட கால கடன்களாகும்.
இந்தநிலையில் ஜப்பான் மற்றும் சீனாவின்
பங்கேற்புடன் இந்த கடன்களை ஒருங்கிணைந்தால், அது இருண்ட சுரங்கப்பாதையின்
முடிவில் ஒரு மங்கலான ஒளியைக் கொண்டு வரும் என செய்தி இதழ் குறிப்பிட்டுள்ளது.
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri