மத்திய வங்கி ஆளுநரின் புதிய தகவல்
Central Bank of Sri Lanka
Nandalal Weerasinghe
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Benat
நாடு வங்குரோத்தடைந்தமை குறித்து மத்திய வங்கியின் ஆளுநர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கை கடனை திருப்பி செலுத்த முடியாத நாடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வங்குரோத்தடைந்த நாடாக மாறி விட்டது என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் நாடு
இலங்கை கடந்த ஏப்ரல் மாதம் கடனை திருப்பி செலுத்த முடியாத நாடாக உத்தியோகபூரவமாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை அடுத்த சில வருடங்களில் சரியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
அவ்வாறில்லை எனில் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US