ஐரோப்பிய நாடுகளில் பதுங்கியுள்ள இலங்கை குற்றவாளிகளுக்கு அநுர அரசின் எச்சரிக்கை

Sri Lanka Government Crime NPP Government
By Vethu Aug 29, 2025 04:30 PM GMT
Report

ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர்களை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியா, ரஷ்யா, டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பலம்வாய்ந்த பாதாள உலக போதைப்பொருள் கடத்தல்காரர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இராஜதந்திர நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் நிமல் லான்சாவிற்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் நிமல் லான்சாவிற்கு விளக்கமறியல்

இலங்கை குற்றவாளிகள் 

இந்த பாதாள உலகக் கும்பல்களில் பொடிலெசி, ரொட்டும்பா அமில, வெலியோயா பிரியந்த மற்றும் மிதிகம சுட்டி ஆகியோர் அடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனவரி மாதம் இந்தியாவின் மும்பையில் வைத்து பொடி லெசி கைது செய்யப்பட்டார்.

ஐரோப்பிய நாடுகளில் பதுங்கியுள்ள இலங்கை குற்றவாளிகளுக்கு அநுர அரசின் எச்சரிக்கை | Sri Lanka Drug Dealers Settled In Europe And India   

தற்போது அந்த நாட்டின் குடிவரவுச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை இன்னும் இலங்கைக்கு அழைத்து வர முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்த வழக்கு அடுத்த ஒக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும். ரொட்டும்பா அமில ரஷ்யாவில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக அந்த நாட்டின் நீதிமன்றங்களில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.

மிதிகம ருவான் ஓமானில் கைது செய்யப்பட்டார். வெலியோயா பிரியந்த டுபாயில் கைது செய்யப்பட்டார். அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர தற்போது இராஜதந்திர முயற்சிகள் நடந்து வருகின்றது.

பாதாள உலக குற்றவாளிகள்

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில், டுபாய் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பிற நாடுகளில் கைது செய்யப்பட்ட இலங்கை பாதாள உலக குற்றவாளிகள் அந்த நாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அல்டோ தர்மா மற்றும் லலித் கன்னங்கர ஆகியோர் அவர்களில் அடங்குகின்றனர்.

குடு அஞ்சு பிரான்ஸில் கைது செய்யப்பட்டாலும், அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவில்லை. அவர் தற்போது அந்த நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் பதுங்கியுள்ள இலங்கை குற்றவாளிகளுக்கு அநுர அரசின் எச்சரிக்கை | Sri Lanka Drug Dealers Settled In Europe And India  

கஞ்சிபாணி இம்ரான் மற்றும் ரூபன் ஆகியோர் பிரான்சில் இருப்பதாக கூறப்படுகிறது.

டுபாயில் சிறிது காலம் இருந்த பல பாதாள உலக குற்றவாளிகள் இப்போது பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, ஒஸ்ரியா போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பாதாள உலக குற்றவாளிகளான ரத்கம விதுர, கொஸ்கொட சுஜி, குடு லால், அனன்சி மோரில், முகமது சித்திக் போன்றவர்கள் தற்போது ஐரோப்பிய நாடுகளில் உள்ளனர்.

ரணிலை அடுத்து முன்னாள் ஜனாதிபதிகள் பலருக்கு காத்திருக்கும் சிக்கல்!

ரணிலை அடுத்து முன்னாள் ஜனாதிபதிகள் பலருக்கு காத்திருக்கும் சிக்கல்!

தலைமறைவாகியிருந்த ராஜித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள மற்றுமொரு உத்தரவு

தலைமறைவாகியிருந்த ராஜித தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள மற்றுமொரு உத்தரவு

மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US