இலங்கை தங்க நகை வியாபாரிகளுக்கு விழுந்த மிகப்பெரிய அடி! கோடிக்கணக்கில் ஏற்பட்டுள்ள இழப்பு (video)
டொலர் வீழ்ச்சி என்பது ஒரு சிறு அரசியல் விளையாட்டாகக் கூட இருக்கலாம் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கடும் வீழ்ச்சியை சந்தித்திருந்த ரூபாவின் பெறுமதி கடந்த இரு வாரங்களாக சடுதியாக அதிகரித்திருந்தது. டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வந்தது.
இந்தநிலையில், டொலரின் வீழ்ச்சி தொடர்பில் பொதுமக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், டொலரின் வீழ்ச்சி, ரூபாவின் உயர்வு, பொருளாதார நிலையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் நன்மை போன்றவை குறித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். லோ
இதன்படி, விலைவாசி குறைந்துள்ளது என தெரிவித்துள்ள போதிலும், மக்கள் நினைக்கும் அளவுக்கு விலைவாசி குறையவில்லை என்று பொதுமகன் ஒருவர் கூறினார்.
மேலும், இலங்கையில் தங்க நகைக் கடையை பொறுத்தவரை நகைத் தொழிலில் மிகப்பெரிய அடி தங்க நகை வியாபாரிகளுக்கு விழுந்துள்ளது. பல கோடி ரூபா நஷ்டத்தை அவர்கள் சந்தித்துள்ளனர் என்று பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
