இலங்கையில் பட்டினி பேரவலம் ஏற்படும் ஆபத்து
நாட்டில் தற்போதுள்ள நிலையில் உணவுக்கு பெரும் நெருக்கடி நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயம் செய்யக்கூடிய அரச காணிகளை விவசாயிகளுக்கு வழங்குமாறு அரச அதிகாரிகளிடம்,பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த போகத்தில் 55 சதவீத நெற்பயிர்களே அறுவடை செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம். கடும் உணவு நெருக்கடியை சந்தித்து வருகிறோம்.
நாங்கள் எரிமலையின் மீது இருக்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஒரு மரவள்ளி குச்சியைக் கூட தூக்கி எறிய கூடாது என்று நினைக்கிறேன்.
வத்தாளை கிழங்கின் ஒரு தண்டு கூட அழுகாமல் ஏதாவது ஒரு இடத்தில் வளர்த்து வந்தால் சிறிது காலத்திலேனும் அதனை உட்கொள்ள பயன்படுத்திக் கொளள் முடியும். இதுதான் நாம் எதிர்கொள்ளும் உண்மை நிலை.
தற்போது நெருக்கடியான நிலையில் வணக்க ஸ்தலங்களில் பூஜை நடவடிக்கைகளை நிறுத்தி விட்டு, உணவுக்காக ஏதேனும் தாவரங்களை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு பாடசாலைகளிலும் அரச நிறுவனங்களிலும் முடிந்தவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். கிடைக்கும் இடங்களில் விவசாயம் செய்ய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
