நாம் அனைவரும் கூண்டுக்குள் இருக்கின்றோம்: எச்சரிக்கும் சனத் ஜயசூரிய
நாட்டு மக்களை பாதுகாப்பதே பொலிஸாரின் முதன்மையான பணி எனவும் அதனை நினைவில் வைத்து அவர்கள் செயற்பட வேண்டும் எனவும் இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் தலைவரான சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
மக்கள் மீது தற்போது பொலிஸார் மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.
The police must remember that their prime directive is to be just and protect the innocent people of this country who are suffering. They are not there to quell non violent protest. Remember we are on a powder keg the whole situation can explode any time! #GoHomeGota https://t.co/qwzKAABcaJ
— Sanath Jayasuriya (@Sanath07) June 18, 2022
நாட்டில் கஷ்டப்படும் அப்பாவி மக்களை பாதுகாப்பதே தமது முதன்மையான பணி என்பதை பொலிஸார் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன் பொலிஸார் நியாயமாக நடந்துக்கொள்ள வேண்டும். அதனை விடுத்து பொலிஸார் இருப்பது வன்முறையற்ற எதிர்ப்புகளை அடக்குவதற்காக அல்ல.
நாம் அனைவரும் கூண்டுகள் இருக்கின்றோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். முழு சூழ்நிலையும் எந்த நேரத்திலும் வெடித்து சிதறலாம் எனவும் சனத் ஜயசூரிய எச்சரித்துள்ளார்.
சனத் ஜயசூரிய மு்னனாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் பிரதியமைச்சராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இந்திய வம்சாவளி சிறுவனுக்கு லண்டனில் நண்பர்கள் அளித்த இறுதி மரியாதை: நெஞ்சை உலுக்கும் புகைப்படம் News Lankasri

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

நாளை முதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்? செவ்வாய் பெயர்ச்சியால் காத்திருக்கும் ஆபத்து Manithan
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022