கொட்டி தீர்த்த கனமழை: நீரில் மூழ்கும் வீதிகள்.. கடும் அவதியில் மக்கள்

Eastern Province Northern Province of Sri Lanka Weather Floods In Sri Lanka
By P.Sasikaran Jan 11, 2024 02:13 PM GMT
P.Sasikaran

P.Sasikaran

in இயற்கை
Report

புதிய இணைப்பு

மட்டக்களப்பில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

இதன்படி, மட்டக்களப்பு நகரின் பிரதான பேருந்து தரிப்பிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் குறித்த பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

இந்நிலையில் போக்குவரத்து உள்ளிட்ட பொதுமக்களின் அன்றாட நிலைமைகள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளது.

கொட்டி தீர்த்த கனமழை: நீரில் மூழ்கும் வீதிகள்.. கடும் அவதியில் மக்கள் | Sri Lanka Continuously Submerged In Flood Water

மேலும், மட்டக்களப்பு மார்க்கத்தினூடான தொடருந்து போக்குவரத்து பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொட்டி தீர்த்த கனமழை: நீரில் மூழ்கும் வீதிகள்.. கடும் அவதியில் மக்கள் | Sri Lanka Continuously Submerged In Flood Water

அதிக மழையுடனான வானிலையால் தொடருந்து மார்க்கம் நீரில் மூழ்கியுள்ள காரணத்தினால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் காரணமாக இன்று(11) காலை 6.05 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரை பயணிக்கவிருந்த உதயதேவி தொடருந்து இரத்து செய்யப்பட்டதாக தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் N.J.இதிபொலகே தெரிவித்துள்ளார்.

கொட்டி தீர்த்த கனமழை: நீரில் மூழ்கும் வீதிகள்.. கடும் அவதியில் மக்கள் | Sri Lanka Continuously Submerged In Flood Water

கொட்டி தீர்த்த கனமழை: நீரில் மூழ்கும் வீதிகள்.. கடும் அவதியில் மக்கள் | Sri Lanka Continuously Submerged In Flood Water

முதலாம் இணைப்பு 

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ந்தும் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதோடு வெள்ள நீரும் தேங்கியுள்ளது.

இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டம், சித்தாண்டியில் முச்சந்தி பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால், குறித்த பிரதான வீதியில் செல்லும் சிறிய வாகனங்கள், சித்தாண்டி முதலாம் குறிச்சி பின் வீதியால் முறக்கொட்டான்சேனை சென்று பிரதான வீதியை அடைகின்றன.


மயிலத்தமடு வெள்ளம்

இதேவேளை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் போராட்டம் நடத்தி வரும் பிரதேசத்திலும் வெள்ளம் தேங்கியுள்ளது.

மயிலத்தமடு பண்ணையாளர்கள், மேய்ச்சல் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் தேங்கியுள்ள இந்த வெள்ளம், போராட்டக்காரர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது.   

நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு: அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு: அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 11,523 குடும்பங்களைச் சேர்ந்த 39038 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை சம்பந்தமாக எவ்வித முறைப்பாடுகள் இது வரை கிடைக்கப் பெறவில்லை - மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் 11 திகதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கொட்டி தீர்த்த கனமழை: நீரில் மூழ்கும் வீதிகள்.. கடும் அவதியில் மக்கள் | Sri Lanka Continuously Submerged In Flood Water

நிவாரண சேவை 

ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவில், ஏறாவூர் 04 இல் அமைந்துள்ள மாஞ்சோலை மணிமண்டபத்தில் தங்கியிருந்தவர்களை அரசாங்க அதிபர் சந்தித்து அவர்களது குறை நிறைகளை கேட்டறிந்துகொண்டார்.

பாதிக்கப் பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான வசதிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அரசாங்க அதிபர் இதன் போது பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ் விஜயத்தின் போது மாவட்ட அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் சுரேஸ்குமார், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் சத்திய சஜந்தன்,கிராம உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தி-நவோஜ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US