அனுமதியின்றி கோடிக்கணக்கில் முதலீடு! வெளியான அறிக்கை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Jenitha
இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் அரச வங்கி ஒன்றின் நிலையான வைப்பு கணக்கில் 7 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
சுற்றறிக்கையின் பிரகாரம் அனுமதி பெறாமல் கடந்த 2019, டிசம்பர் 31 ஆம் திகதியளவில் மொத்தமாக ஒரு கோடியே 92 லட்சத்து 61,864 ரூபாய் மற்றும் 2020 ஜனவரி மாதம் ஐந்து கோடியே 15 லட்சம் ரூபாயையும் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை
கூட்டுத்தாபனத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையிலே இத்தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேசிய கணக்காய்வு அலுவலகம் சீமெந்துக் கூட்டுத்தாபனம் தொடர்பாக நடத்திய கணக்காய்வு அறிக்கையிலும் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Mrs. M. Angaleeswari
4.9 30 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ரஷ்ய எண்ணெய் விவகாரம்... அமெரிக்காவை அடுத்து இந்தியாவிற்கு எதிராக திரும்பும் ஐரோப்பிய நாடுகள் News Lankasri

சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US