மனைவியின் உரிமத்தை தவறாக பயன்படுத்தி கணவன் செய்த செயல்
மருதானையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளது.
பெண் ஒருவர் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் உரிமத்தை தவறாக பயன்படுத்தி இந்த மோசடி இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 லட்சத்து 30,000 ரூபாவை சந்தேகநபர், பெற்றுக்கொண்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு

பணம் கொடுத்த இளைஞனுக்கு வேலை கிடைக்காததால், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் மனைவி மருதானை - தேவானம் பியதிஸ்ஸ மாவத்தையில் பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாகவும் சந்தேகநபர் அந்த முகவரகத்தின் முகாமையாளராக கடமையாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 12 மணி நேரம் முன்
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam