தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால்

Sri Lanka Cardinal Malcolm Ranjith India
By Sivaa Mayuri Jun 24, 2024 03:41 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உத்தேச தரைப்பால இணைப்புத் திட்டத்திற்கு கத்தோலிக்க திருச்சபை எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இது இலங்கையின் இறையாண்மைக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும் என கத்தோலிக்க திருச்சபை எச்சரித்துள்ளது.

யாழில் அதிசொகுசு கார் வாங்கிய வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழில் அதிசொகுசு கார் வாங்கிய வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தரைப்பாலம்

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith), கடந்த வெள்ளிக்கிழமை கேகாலை - ருவன்வெல்லவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது, இந்த தரைப்பாலம் காரணமாக, இலங்கை தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால் | Sri Lanka Become Part Tamil Nadu Cardinal Warns

வரலாற்றில் தென்னிந்தியாவில் இருந்து படையெடுப்பாளர்கள் இந்த நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி ஆள வந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

குறித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சிங்கள மன்னர்கள் அவர்களை அகற்றவும், அந்தப் பகுதிகளை விடுவிக்கவும் படைகளைத் திரட்ட வேண்டியிருந்தது.

இந்தநிலையிலேயே தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம், தமிழகத்தையும் இலங்கையையும் இணைக்கும் தரைப்பாலத்தை அமைக்க முன்வருகிறது.

மக்களின் கோரிக்கைகள்

இது நிச்சயமாக இந்த நாடு தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக மாறுவதில் முடிவடையும் என்று கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால் | Sri Lanka Become Part Tamil Nadu Cardinal Warns

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நில இணைப்புக்கு முன்னரான சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்து, விரைவில் முழுமையான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்த சில நாட்களில், பாலம் திட்டம் குறித்து கர்தினாலின் விமர்சனம் வெளியாகியுள்ளது

மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடெலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோவை கடந்த ஜூன் 16 ஆம் திகதி மன்னார் ஆயர் இல்லத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி குறித்த தகவலை வெளியிட்டிருந்தார்

இந்தப் பாலம் யாருக்குத் தேவை? இங்குள்ள மக்களின் கோரிக்கைக்காக அல்ல வெளிநாட்டவர்களின் கோரிக்கையை அடுத்து இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

மோசமான நெருக்கடி

வெளியில் இருந்து வரும் அனைத்து உத்தரவுகளும் நமக்கு நல்லதா கெட்டதா என்று யோசிக்காமல் நிறைவேற்றுவதில் இந்த அரசாங்கம் உறுதியாக உள்ளது.

தரைப்பாதை அமைக்கப்பட்டால் இலங்கை தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறும் : எச்சரிக்கும் கர்தினால் | Sri Lanka Become Part Tamil Nadu Cardinal Warns

நமக்குப் பிரயோசனமில்லாததைச் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நாம் ஏற்கனவே உள்ளதை விட மோசமான நெருக்கடிக்கு உள்ளாக வேண்டியேற்படும்.

எனவே இலங்கையின் இறையாண்மைக்கும், சுதந்திரத்துக்கும் கேடு விளைவிக்கும் எதையும் செய்யக் கூடாது என்று கர்தினால் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக 2023 ஜூலையில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட இந்தியப் பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான தரைப்பாலத்தை மேம்படுத்துவது குறித்து விவாதித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

சரத்பொன்சேக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

தேக்க நிலையில் ஊழியர் சேமலாப நிதி: நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

தேக்க நிலையில் ஊழியர் சேமலாப நிதி: நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US