இலங்கையில் முழு அளவில் அவசர நிலை! வெளியானது தகவல்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan political crisis
Sri Lanka Food Crisis
Sri Lanka Fuel Crisis
By Mayuri
இலங்கை முழு அளவில் மனிதாபிமான அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது 200இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை என்றும் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மேலும் 163 மருந்துவகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் ஐ.நா தனது சமீபத்திய இற்றைப்படுத்தலில் தெரிவித்துள்ளது.
அத்துடன் 2700 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய சத்திரசிகிச்சை மற்றும் 250இற்கும் மேற்பட்ட வழக்கமான ஆய்வுகூட உபகரணங்களும் கையிருப்பில் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US