இலங்கையில் முழு அளவில் அவசர நிலை! வெளியானது தகவல்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan political crisis
Sri Lanka Food Crisis
Sri Lanka Fuel Crisis
By Mayuri
இலங்கை முழு அளவில் மனிதாபிமான அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது 200இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை என்றும் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மேலும் 163 மருந்துவகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் ஐ.நா தனது சமீபத்திய இற்றைப்படுத்தலில் தெரிவித்துள்ளது.
அத்துடன் 2700 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய சத்திரசிகிச்சை மற்றும் 250இற்கும் மேற்பட்ட வழக்கமான ஆய்வுகூட உபகரணங்களும் கையிருப்பில் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US