போராட்டக்காரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
Colombo
Sri Lanka
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
By Sivaa Mayuri
சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் எரங்க குணசேகர உள்ளிட்ட மூன்று போராட்டக்காரர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் போராட்டம்

அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக கொழும்பு டீன்ஸ் வீதியில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 80ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை பொலிஸ் காவலில் வைக்கப்பட்திருந்த எஞ்சிய 80ற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் தடியடி தாக்குதல் நடத்தியதுடன் கண்ணீர் புகை பிரயோகத்தையும் மேற்கொண்டனர்.


திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US