கொழும்பில் பாரிய போராட்டம்! பொலிஸாரிடம் முரண்பட்ட ஊழியர்கள் (Video)
18 தொலைத்தொடர்பு தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
SLT பங்குகளை விற்பனை செய்வது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்துடன் தொலைத்தொடர்பு ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சத்தம் ரோடு டெலிகாம் தலைமை அலுவலகம் முன்பு ஒரு மணி நேரம் டெலிகாம் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்னர் டெலிகாம் இன்ஸ்டிடியூட் (சத்தம் தெரு, டியூ ரோடு, சர் பரோன் ஜெயதிலக மாவத்தை, லோட்டஸ் ரோடு) சுற்றி ஊர்வலமாக சென்று மீண்டும் டெலிகாம் தலைமை அலுவலகம் வந்து அந்த இடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது ஸ்ரீலங்கா டெலிகொம் (SLT) ஊழியர்களுக்கும் இலங்கை பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam