பேரிடரில் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைக்க 190 பில்லியன் தேவை! ஜனாதிபதி தெரிவிப்பு
'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைப்பதற்கான 190 பில்லியன் ரூபாய் தேவை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆரம்ப மதிப்பீடு
நுவரெலியாவில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

தற்போதுள்ள ஏற்பாடுகளிலிருந்து சுமார் 40 பில்லியன் ரூபாவை பயன்படுத்தலாம் என்ற திட்டம் உள்ளது.150 பில்லியன் ரூபாவை நாம் தேடிபிடிக்க வேண்டும். அதை நாம் வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
நுவரெலியா மாவட்டத்தில், அவசரகால வீதிகள் சீரமைப்புக்கு சுமார் 100 மில்லியனும், பெய்லி பாலத்திற்கு120 மில்லியன் மற்றும் கடுமையாக சேதமடைந்த வீதிகள், மதகுகள் மற்றும் அணைகளை சீரமைப்பதற்கு சுமார் 14 பில்லியன் தேவைப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam