தலைமையின் முடிவினாலே பதவியேற்றேன்: யாழ் மாநகர சபையின் புதிய மேயர் தெரிவிப்பு
Jaffna
Northern Province of Sri Lanka
Local government Election
ITAK
By Theepan
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையின் முடிவினாலே தாம் பதவியேற்றுள்ளதாக என யாழ்ப்பாண மாநகர சபையின் (Jaffna Municipal Council) முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்தோடு, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட ஆதரவு தெரிவித்த சக உறுப்பினர்களுக்கும் அவர் நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும், நிறைவான சேவையினை மக்களுக்கு ஆற்றுவேன் எனவும் யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 180 Reviews
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US