சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது: இரா.சாணக்கியன்

Batticaloa Shanakiyan Rasamanickam Government Of Sri Lanka
By Kumar Mar 24, 2023 11:45 PM GMT
Report

ஒருபுறம் சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை நாங்கள் சுபீட்சமான ஒரு நிலைக்கு கொண்டு செல்ல போகின்றோம் என கூறிக்கொண்டு மறுபக்கம் நல்லிணக்கத்திற்கு முழுமையான செயற்பாடுகளை செய்து தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு தேசிய பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நாட்டினுடைய நிலைமை மோசமான நிலையை நோக்கி செல்கின்ற பொழுது மாணவர்களுக்கு தங்களுடைய கல்வி பாதையிலே சரியான வகையில் கவனம் செலுத்துவதே மாணவர்களாகியவர்கள் தற்போது செய்ய வேண்டிய விடயம்.ஏனெனில் நாட்டில் ஏனைய விடயங்கள் மாணவர்களுடைய கைவசம் அதற்கான முடிவுகள் இல்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது: இரா.சாணக்கியன் | Speech About Imf Loan By Shanakiyan

இலங்கையை எடுத்து நோக்கினால் இலங்கை ஒரே ஒரு நாடாக உலகத்திலே காணப்படும் தங்களுடைய நாட்டினுடைய சக குடிமக்கள் கொல்லப்படும் பொழுது கொத்துக்கொத்தாக இலங்கையிலே இருக்கும் பிரதிகள் அழிக்கப்பட்ட பொழுது அதை பார்த்து சந்தோஷப்பட்டு வீதிகளிலே வெடி கொளுத்தி பால் சோறு சமைத்த மக்களும் இலங்கை மக்கள் தான்.

அதேபோல தான் உலகத்திலேயே சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை கண்டு அதற்குடி கொளுத்தி பால் சோறு சமைத்த மக்களும் இலங்கையில் இருக்கும் மக்கள் தான் அந்த அடிப்படையிலேயே இலங்கையில் வாழும் மக்கள் மிகவும் ஒரு வித்தியாசமானவர்கள் என்றே கூற வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடைய ஒரு ஒப்பந்தம் என்பது இலங்கைக்கு கிடைத்த ஏதோ ஒரு பெரிய வரப்பிரகாசம் என நாங்கள் கூற முடியாது. அதாவது நாங்கள் வங்குரோத்து நிலையிலே இருக்கின்றோம் என்பதை உறுதி செய்கின்ற விடயமே இந்த சர்வதேச நாணய நிதிதியத்தின் ஒப்பந்தம்.

இந்த சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் ஊடாக வரும் காலங்களில் செய்யக்கூடிய விடயம் நாங்கள் மீண்டும் கடன் வாங்கக்கூடிய நிலைக்கு எங்களுடைய நாடு மாறி வருகின்றது. அதாவது வங்குரோத்து நிலையிலிருந்து கடன் வாங்கக்கூடிய நாடு என்கின்ற நிலைக்கு அந்தஸ்து மாறி இருக்கின்றது.

கடனை மாத்திரம் வைத்து நாட்டை முன்னெடுக்க முடியாது

சர்வதேச நாணய நிதியின் ஊடாக வரும் கடனை வைத்து மாத்திரம் நாட்டை தொடர்ந்து முன்னெடுக்கலாம் என்று சொன்னால் அது ஒரு முட்டாள் தனமான சிந்தனை.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது: இரா.சாணக்கியன் | Speech About Imf Loan By Shanakiyan

நாங்கள் சொன்ன விடயம் முதலீடுகளை கொண்டு வருவதற்காக எங்களுடன் சேர்ந்து செயல்படுங்கள். தமிழருக்கான நிரந்தரமான அரசியல் தீர்வை வழங்குவதினூடாக எங்களுடைய அதிகாரப்பகிர்வை சரியான வகையிலே நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நாங்கள் பாரிய முதலீடுகளை நாங்கள் இந்த நாட்டுக்குள் கொண்டு வருவோம்.

இந்த முதலீட்டை கொண்டுவந்து இலங்கையின் பணவீக்கத்தை குறைக்க கூடியதாக இருக்கும் இவை எவற்றினையும் செவிமடுக்காமல் தான்தோன்றித்தனமாக செயல்படுத்திக் கொண்டிருப்பதை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.

கடன் தொடர்பான சரியான புரிந்துணர்வை மக்கள் பெற வேண்டும்

இந்த சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை கண்டு வெடி கொளுத்தி அதை பார்த்து சந்தோஷப்பட்டு பால் சோறு செய்தவர்கள் எல்லாம் இதைப்போல தான் 2020 ஆம் ஆண்டு கோட்டபாய ராஜபக்ச அவர்கள் வந்த போது பால் சோறும் செய்தார்கள் வெடி கொளுத்தினார்கள்.

அதே மக்கள் தான் மீண்டும் அவர்களை விரட்டி அடித்தார்கள்.இதேபோன்று வெறுமனே சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் ஊடாக அவர்கள் சொல்லும் விடயத்தினை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக மாத்திரம் இந்த நாட்டை கட்டி எழுப்ப முடியாது என்கின்ற செய்தியை மாத்திரம் தான் நான் சொல்ல விரும்புகின்றேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது: இரா.சாணக்கியன் | Speech About Imf Loan By Shanakiyan

சர்வதேச நாணய நீதியத்துடன் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலர் பேசியபோது இறப்பினத்திற்கான தீர்வு இவ்வாறாக உள்நாட்டுக்கு இடையிலே இருக்கின்ற விடயங்கள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் எந்த ஒரு நிபந்தனையும் முன்வைக்காது என்று ஆணித்தரமாக எழுத்து மூலமாக தந்து இருக்கிறார்கள்.

இவை அனைத்தும் தெரியாமல் தான் கூறுகின்றார்கள். தற்பொழுதும் சர்வதேச நாணய நிதியத்தினுடன் ஒப்பந்தம் செய்ததன் பிற்பாடும் இவ்வாறான நிபந்தனைகளை உள்ளடக்க வேண்டும் என்று சொல்வதும் மிகவும் ஒரு வேடிக்கையான விடயமாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம்

05 May, 2024
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Aalborg, Denmark

01 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், பரிஸ், France

30 Apr, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, பிரான்ஸ், France, Commune de Monaco, Monaco, London, United Kingdom

25 Apr, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Oslo, Norway

27 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

05 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
மரண அறிவித்தல்

புலோலி வட மேற்கு, Puloly South West

02 May, 2024
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Ontario, Canada

02 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Aachen, Germany

02 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, Markham, Canada

03 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரசாலை வடக்கு சாவகச்சேரி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருச்சி, India

06 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

மிரிகம, அனலைதீவு 3ம் வட்டாரம், மூதூர், திருகோணமலை

03 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஒமந்தை, வவுனியா

04 May, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, Markham, Canada

03 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Thirunelvely

06 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு

02 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
மரண அறிவித்தல்

Atchuvely, வவுனியா, Montreal, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Drancy, France

29 Apr, 2024
மரண அறிவித்தல்

நாவற்குழி, கோயிலாக்கண்டி, Paris, France

29 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்புத்துறை மேற்கு

28 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US